Mnadu News

ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

பாங்காங் மற்றும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சங்கத்துறையினர் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More