Mnadu News

ரூ.45 கோடியில் வீட்டை புதுப்பித்த கேஜரிவால்:ஆம் ஆத்மி மூத்த தலைவர் தகவல்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தனது பங்களாவை புதுப்பித்துள்ளார். அதே நேரம் ,டெல்லி சிவில் லைன் பகுதியிலுள்ள பங்களாவுக்கு திரைச்சீலைகளுக்கு மட்டும் 97 லட்சம் ரூபாயும்;;, வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பல் கற்களுக்கு 3 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More