தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி விடுமுறையுடன் மறுநாள் அதாவது 25 ஆம் தேதியும் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கூடுதலாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும்; 19 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை செய்யும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More