Mnadu News

வறண்ட நிலத்தடி நீர்- கட்டடங்களின் அழுத்தம்: கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கு ஜகார்த்தா.

ஜகார்த்தா இவ்வாறு கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கு நான்கு காரணிகளை பொறியாளர்களும், புவியியல் நிபுணர்களும் கண்டறிந்துள்ளனர்.அதாவது, நிலத்தடி நீர்மட்டம் வறண்டுபோனது, அதிகப்படியான கட்டடங்களால் அழுத்தம், நிலப்பரப்பில் அதிகப்படியாக இருக்கும் தளர்வான வண்டல் மண்ணில் ஏற்பட்ட இறுக்கம், புவித்தட்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் இதற்கக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.ஆனால், இதில் முக்கியமானதாக, நிலத்தடி நீர் வறண்டதும், அதிகப்படியான கட்டடங்களின் அழுத்தமுமே என்று கூறப்படுகிறது.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More