மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, எங்கள் கட்சி என்ன வாக்குறுதிகளை அளித்ததோ, அவற்றை சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நிறைவேற்றியுள்ளோம்.அதனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிலையைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.அதுமட்டும்மின்றி மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போதெல்லம், பல சமூக நலப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள்; செய்யப்பட்டன என்று பேசியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More