Mnadu News

வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரசு ஆதரிக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றி உள்ள பிரதமர் நரேந்திர மோடி,தீவிரவாத்தின் அடிப்படை சதித் திட்டங்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம்,பயங்கரவாதத்தின் மோசமான உண்மை பக்கத்தை காட்டுவதுடன்; பயங்கரவாதிகளின் நிஜ வடிவமைப்பை அம்பலப்படுத்துகிறது.ஆனால், தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து, தீவிரவாத போக்குக்கு துணை நிற்கிறது.அதே நேரம்,வாக்கு வங்கிக்காக பயங்கரவாதத்தை காங்கிரசு ஆதரித்து பாதுகாக்கிறது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More