Mnadu News

ஹவாய் செருப்பு அணிந்திருப்பவர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும்:பிரதமர் நரேந்திர மோடி ஆவல் .

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் புதிதாகக் கட்டப்பட்ட விமான நிலையத்தைத் திறந்துவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹவாய் செருப்பு அதாவது ரப்பர் காலணி அணிந்திருப்பவர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும். அது நடப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே சமயம், வருங்காலத்தில் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் தேவைப்படும். அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது ஏர் இந்தியா நிறுவனம் பற்றி எதிர்மறையான செய்திகள்தான் வெளியாகும். அந்த ஆட்சியின்போது பல முறைகேடுகள் நடந்தன என்றும் கூறினார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More