ராகுல் காந்தி குறித்து பேசியுள்ள ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா,ராகுல் காந்தி பேசுவதைப் பார்க்கும் போது அவர் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பேசுவது போல் இல்லை. அவர் இந்தியாவின் எதிரி சக்திகள் போன்று பேசி வருகிறார். எதிரிகள் மட்டும்தான் அந்நிய மண்ணில் இதுபோன்ற கருத்துகளை கூறி வருவார்கள். இதனையே தற்போது ராகுல் காந்தி செய்து வருகிறார். அவரது இந்த நாடகத்தை இந்தியா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ராகுல் காந்தியின் இந்த செயல்களுக்கான விலையினை அவர் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
பொன்முடி பதவியேற்பதில் இழுபறி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது...
Read More