Mnadu News

குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 598-ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 466 ஆக உள்ளது.கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98 புள்ளி 73 சதவிகிதமாக உள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More