சத்தீஸ்கரின், அம்பிகாபூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 புள்ளி ஒன்பது ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எக்ஸ்’ தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4...
Read More