கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் 2 புள்ளி எட்டு ஐந்து அடியாகக் குறைந்தது. இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4 புள்ளி ஐந்து பூஜ்ஜியம் 50 கோடி லிட்டரில் இருந்து, 3 புள்ளி ஆறு பூஜ்ஜியம் கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
Read More