Mnadu News

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு: மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.

கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் 2 புள்ளி எட்டு ஐந்து அடியாகக் குறைந்தது. இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4 புள்ளி ஐந்து பூஜ்ஜியம் 50 கோடி லிட்டரில் இருந்து, 3 புள்ளி ஆறு பூஜ்ஜியம் கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More