Mnadu News

சென்னையில் விற்று தீர்ந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-ஆஸிதிரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி சில மணி நேரங்களிலேயே ,சி-டி-இ கேலரிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஏற்கனவே ஆன்லைனில் 30ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ள நிலையில் கவுண்டர்களில் 5ஆயிரத்து 100 டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More