சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-ஆஸிதிரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி சில மணி நேரங்களிலேயே ,சி-டி-இ கேலரிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஏற்கனவே ஆன்லைனில் 30ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ள நிலையில் கவுண்டர்களில் 5ஆயிரத்து 100 டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
Read More