Mnadu News

ஜம்மு-காஷ்மீரில் 3 வெடிகுண்டுகள் உள்ள பைகள் கண்டுபிடிப்பு.

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வனப் பகுதியில் நேற்று இரவு ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டுத் தேடுதல் குழுவினர் பை ஒன்று கண்டுபிடித்தனர்.அதில் சக்திவாய்ந்த 3 வெடிகுண்டுகள் இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதையடுத்து. வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை, இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More