Mnadu News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இறந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலையை அதிமுக ஆட்சி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More