ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடு வழியில் சிக்கியது. இதனால், நடு வழியில் சுமார் 250 பயணிகள் சிக்கித்தவித்தனர்.இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்த போலீசார், ரோப் காரில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இது உலகின் மிகவும் உயரமான ரோப் கார் வழித்தடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் உயிரிழந்த விவகாரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு
உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் குழு அமைக்க...
Read More