Mnadu News

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் சௌத்ரி தலைமையிலான குழு ரயிலை அதிவேகமாக இயக்கி சோதனை நடத்தவுள்ளனர். 24-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயிலின் அதிவேக சோதனை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Share this post with your friends

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு...

Read More

‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மும்பை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் ராகுல்காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் மாலை 5...

Read More