நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் சௌத்ரி தலைமையிலான குழு ரயிலை அதிவேகமாக இயக்கி சோதனை நடத்தவுள்ளனர். 24-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயிலின் அதிவேக சோதனை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பொன்முடி பதவியேற்பதில் இழுபறி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது...
Read More