Mnadu News

பாஜக முதலையைப் போன்றது: சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் கடும் தாக்கு.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத், சிவசேனை பாஜகவிடமிருந்து விலகியே உள்ளது. பாஜக சிவசேனையை அழிக்க நினைக்கிறது. பாஜக ஒரு முதலை அல்லது மலைப்பாம்பு போன்றது. அவர்களோடு சேர்ந்து பயணிப்பவர்கள் அவர்களால் விழுங்கப்படுவார்கள். சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரே பாஜகவிடமிருந்து விலகியிருப்பதற்கான காரணத்தை புரிந்து கொண்டிருப்பார்கள். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. பாஜக அவர்களின் வார்த்தைகளை காப்பாற்றவில்லை. சிவசேனை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவர்கள் நிதியளிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More