Mnadu News

பிணையில் விடுக்கப்பட்ட ராகுல் காந்தி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு.

சூரத் நீதிமன்றத்தில் 2ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பிணையில் விடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More