எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது மகன் லில் எக்ஸ் என்னிடம், போலீஸ் நாய்களை பார்த்த பிறகு, போலீஸ் பூனைகளும் உள்ளதா என கேட்டார்?” என்று பதிவிட்டிருந்தார்.இதற்கு டெல்லி போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து எலான் மஸ்கின் ட்வீட்டை குறிப்பிட்டு, ”எலான் மஸ்க் உங்கள் மகனிடம் கூறுங்கள்… போலீஸ் பூனைகள் கிடையாது ஏனென்றால் அவை செய்த குற்றத்துக்காக, அவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம்” என்று பதிலளித்தது. இந்தப் பதிவில் ஆங்கில வார்த்தைகளை லாவகமாக டெல்லி போலீஸார் பயன்படுத்தி இருந்தனர். இதனால் இந்த ட்வீட் வைரலானது.
மரணத்திற்கு பிறகும் வரி; பிரதமர் மோடி எச்சரிக்கை
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்:...
Read More