Mnadu News

மக்களவைத் தலைவர் அருகே செங்கோல்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பழனிசாமி கடிதம் .

பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில்,நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் “ஜனநாயகத்தின் சின்னம்” என்ற புதிய நாடளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அதே நேரம், தமிழர் பெருமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை விளக்கும் வகையில், மக்களவைத் தலைவர்;; இருக்கைக்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க ‘செங்கோல்’ நிறுவப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More