Mnadu News

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து விலகியுள்ளார். போராட்டத்தில் இருந்து வெளியேறிய சாக்ஷி மாலிக் மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பினார். இருப்பினும் போராட்டத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. அதேசமயம் பஜ்ரங் புனியா, சங்கீதா போகத், வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this post with your friends

தமிழகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள்...

Read More

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு – சத்யபிரதா சாகு

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது....

Read More