இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவரைக் கைது செய்யவேண்டும் என பல நாட்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தேசிய தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில்,ராகுல் தனது ட்வீட்டில்,வெளியிட்டுள்ள பதிவில், நாட்டிற்காக 25 பதக்கங்கள் பெற்றுத்தந்த மகள்கள், நீதி கேட்டு வீதிகளில் போராடுகின்றனர். ஆனால் 15 பாலியல் குற்றச்சாட்டு மற்றும் 2 எப்.ஐ.ஆர் உடன் எம்.பி பிரிஜ் பூசன் சரண் சிங், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார். மகள்களின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம் என்று பதிவிட்டுள்ளார்.
பொன்முடி பதவியேற்பதில் இழுபறி; தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது...
Read More