மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மரணத்திற்கு பிறகும் வரி; பிரதமர் மோடி எச்சரிக்கை
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்:...
Read More