Mnadu News

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Share this post with your friends