முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே தகுதி நீக்க நடவடிக்கை என்றும் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்தும் அழகல்ல. ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
Read More