ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க பிப்ரவரி முதல்வாரம் வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு பிப்ரவரி 2வது வாரத்துக்கு ஒத்திவைக்க படுகிறது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
த.வெ.க. தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது ஜனநாயக...
Read More