Mnadu News

ராமர் பாலம் வழக்கு: மத்திய அரசு பதில்தர உச்சநீதிமன்றம் அவகாசம்.

ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க பிப்ரவரி முதல்வாரம் வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு பிப்ரவரி 2வது வாரத்துக்கு ஒத்திவைக்க படுகிறது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share this post with your friends