கடந்த 14 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தற்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More