சென்னை தண்டையார்பேட்டை கும்பாள் அம்மன் பகுதியில் அனுமதியின்றி சூதாட்டம் ஆடிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ 75, 500 ரூபாய் பணத்தை தண்டையார்பேட்டை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து கைதானவர்களிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More