Mnadu News

2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கும் ராகுல்காந்தி: உற்சாகத்தில் கட்சி நிர்வாகிகள்.

முதல் கட்ட ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டார். தற்போது,குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சலப் பிரசேத்தின் பாசிகட் வரை 2-வது கட்டமாக ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். 2ஆம் கட்ட பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this post with your friends