Mnadu News

200 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு: பிலாவல் பூட்டோ சர்தாரி அறிவிப்பு.

கராச்சியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் வாடிய 198 இந்திய மீனவர்களை கடந்த மாதம்; வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இந்நிலையிவ், பாகிஸ்தான் 200 இந்திய மீனவர்களையும் 3 சிவிலியன் கைதிகளையும் விடுவிக்கிறது. என்று பூட்டோ சர்தாரி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More