கராச்சியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் வாடிய 198 இந்திய மீனவர்களை கடந்த மாதம்; வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இந்நிலையிவ், பாகிஸ்தான் 200 இந்திய மீனவர்களையும் 3 சிவிலியன் கைதிகளையும் விடுவிக்கிறது. என்று பூட்டோ சர்தாரி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் – மல்லிகார்ஜுன கார்கே
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. இதுவரை 82...
Read More