Mnadu News

3 மாநில முதல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா: பிரதமர் பங்கேற்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 3 மாநில சட்டசபை தேர்தல்களில் திரிபுராவில் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்து கொண்டது. நாகாலாந்தில், என்டிபிபி – பாஜ., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மேகாலயா மாநிலத்தில் பா.ஜ., ஆதரவுடன் என்பிபி கட்சி ஆட்சி அமைக்கிறது.நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வரும் 7 ம் தேதி புதிய முதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். அதற்கு அடுத்த நாள் 8 ம் தேதி திரிபுரா முதல்வர் பதவியேற்பு விழா நடக்க உள்ளது. இந்த விழாவிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More