Mnadu News

63வது மகாராஷ்டிரா மாநில தினம்:தியாகிகள் நினைவிடத்தில் முதலமைச்சர் அஞ்சலி.

மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டதன் 63வது ஆண்டு தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு; ஹ_தாத்மா சவுக்கில் உள்ள சம்யுக்தா மகாராஷ்டிரா நினைவிடத்தில், மாநிலம் உருவாக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மகாராஷ்டிரா முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து. ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் இருந்து தாதரில் உள்ள சிவாஜி பூங்கா வரை பைக் பேரணியை மகாராஷ்டிர முதல் அமைச்சர்; ஏக்நாத் ஷிண்டே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அதே சமயம் 63வது மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள கஸ்தூரிசந்த் பூங்காவில் மகாராஷ்டிர துணை முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேசியக் கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார்.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More