ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து பாய்ந்த ராக்கெட் ஏவுதல் வெற்றிபெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வேறுபாடுகளை கண்காணிக்க புவிநோக்கு செயற்கைகோள் 6, 8 நானோ செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More