Mnadu News

சொன்னதை கட்டாயம் செய்வேன் டி.ஆர்.பாலு உறுதி

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நின்று மக்களால் நாடாளும் மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.ஆர்.பாலுஇவர் அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் அப்பகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறினார் .

தாம்பரத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறிய அவர் சொன்னதை கட்டாயம் செய்வேன் என்று அனைவர் முன் தெரிவித்தார் அந்த நன்றி உரை நிகழ்ச்சியின் போது கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More