Mnadu News

விடிய விடிய பெய்த கனமழை …வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மும்பை மாநகரம்…

மும்பை மாநகரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளக்காடாக சூழ்ந்துள்ளது.நகரின் பெரு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது .மேலும் முக்கிய சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மழை தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .அதோடு மட்டுமல்லாமல் நகரின் பல இடங்களில் மழை தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More