Mnadu News

வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு…

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் .மேலும்,திமுக சார்பில் கதிர் ஆனந்த் அவர்களும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ,இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மனு செய்துள்ள ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வேலூர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்த வைக்கப்பட்டுள்ளது .ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனுவை ஏற்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends