ஆன்லைன் ரம்மி! கடன் தொல்லை! குடும்பமே தற்கொலை!
ஆன்லைன் சூதாட்டம் என்கிற வைரஸ் நாட்டையே உலுக்கி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பல தற்கொலை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படி தான் சென்னையில் வசிக்கும் ஒரு நபர் தன் குழந்தையை கொன்று தான் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரளுடன் சேர்த்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் சோகமான முடிவை எடுக்கும் அளவுக்கு இவரின் வாழ்வில் நடந்தது என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. …