Mnadu News

மணப்பாறை 100 நாள் பணியாளர்கள் வேலை புறக்கணிப்பு

மணப்பாறை அருகே சீகம்பட்டியில் உள்ள செங்காட்டுக்குளம் தூர்வாரும் பணியில் வேலை பார்க்கும் நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு குறைவான கூலிவழங்கியதாக கூறி தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் வையம்பட்டி யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 4 மணிநேரம் தாமதமாக பணிக்குதிரும்பினர்.

Share this post with your friends