நவராத்திரியின் ஆறாவது நாள் கொண்டாடும் முறைகள், தெய்வம், உணவு, கோலம்
தீமைகளை அழித்து நன்மைகளை உண்டாக்கும் வகையில் 9 பெண் ரூபங்களில் தன்னை வெளிக் காட்டி அருள் புரிகிறாள் துர்கா தேவி. மஹேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பல வகை ரூபங்கள் உள்ளன. கடந்த ஐந்து நாட்களாக நவராத்திரி பூஜை சிறப்பாக நடைப்பெற்று வருவதை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் நாளான இன்று ஆறாவது நவராத்திரி தினம் கொண்டாடப்படுகிறது. முருகனின் சக்தியைக் கொண்ட கவுமாரி தேவியே நவராத்திரின் ஆறாம் நாள் வணங்கும் …
நவராத்திரியின் ஆறாவது நாள் கொண்டாடும் முறைகள், தெய்வம், உணவு, கோலம் Read More »