Mnadu News

இலங்கை

இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு கண்டுபிடித்ததால் பரபரப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை …

இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு கண்டுபிடித்ததால் பரபரப்பு Read More »

இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 310 தாக உயர்வு

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடுப்புகள் நடந்தன . மக்கள் அதிகம் காணப்படும் 8 இடங்களில் தீவிரவாதிகளால் பெரிய குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது . கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின. இந்த நாசா சம்பவத்தால் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் 310 பேர் பலியானதாகவும் 500 மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று …

இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 310 தாக உயர்வு Read More »

இலங்கையில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 290

இலங்கையில் நேற்று 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடுப்புகள் நடந்தன . மக்கள் அதிகம் காணப்படும் 8 இடங்களில் தீவிரவாதிகளால் பெரிய குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது .எஸ்டர் நாளான நேற்று கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின. இந்த நாசா சம்பவத்தால் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் பலியானதாகவும் 500 மேற்பட்டோர் பலத்த காயமடைந்து …

இலங்கையில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 290 Read More »

இராவணா 1 செயற்கைகோளை இலங்கை விண்ணிற்கு அனுப்பியது

இலங்கை பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இராவணா 1 என்ற செயற்கை கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது பூமியின் சுற்றளவில் இருந்து 400 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலை இராவணா 1 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளின் வேகம் விநாடிக்கு 7.6 கிலோமீட்டர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்தை சுற்றிவளைத்த அமெரிக்க போர் கப்பல்

இலங்கையின் அம்பாந்தோட்டை என்ற இடத்தில் இருக்கும் இலங்கையின் துறைமுகத்துக்கு அமெரிக்காவின் போர் கப்பல் ஓரும் மற்றும் போக்குவரத்து கப்பலும் வந்தடைந்துள்ளது இந்த இரண்டு கப்பலையும் இலங்கை கடற்படை அதிகாரிகளும் அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதகரத்திலுள்ள அமெரிக்க அதிகாரி லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் அந்த கப்பல்களை வரவேற்றனர் . USS Spruance ஆகப் பிந்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அதி நவீன போர்க்கப்பலாகும். 160 மீற்றர் நீளமும் 9580 டன் எடையும் கொண்ட இந்த கப்பலில் 260 அதிகாரிகள் மற்றும் படையினர் …

இலங்கை துறைமுகத்தை சுற்றிவளைத்த அமெரிக்க போர் கப்பல் Read More »

குப்பை தொட்டியில் போட்ட லாட்டரி சீட்டுக்கு விழுந்த அதிஷ்டம்

பல இடங்களிலும் பல நாடுகளிலும் லாட்டரி சீட்டு வீரப்பனை தடை செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் இலங்கையில் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது . கமகாகாவில் லாட்டரி வாங்கிய ஒருவர் இந்த லொட்டரிக்கு அதிஷ்டம் இல்லை என்று அதை அங்கு இருந்த குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளார். ஆனால் அந்த சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் விழுந்துள்ளது . மீராகா என்ற இடத்தில லாட்டரி வாங்கிய அவர் இந்த லாட்டரி டிக்கெட்டை பணம் கிடைக்காது என்று …

குப்பை தொட்டியில் போட்ட லாட்டரி சீட்டுக்கு விழுந்த அதிஷ்டம் Read More »

முதல் முறையாக விண்ணில் பாயும் இலங்கையின் ராவணா

உலகில் இருக்கும் பல நாடுகள் அவரவர் சார்பில்  பல பயன்பாட்டிற்காக விண்ணில் செயற்கைகோள்களை செலுத்தியுள்ளனர் .இதுவரை இலங்கை நாடு மட்டும் எந்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியது இல்லை . இந்நிலையில் இலங்கையில் ராவணா 01 என்ற செயற்கைக்கோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது . இதற்கான கவுண்டன் தொடங்கிவிட்டதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது . இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஐயர்துன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த …

முதல் முறையாக விண்ணில் பாயும் இலங்கையின் ராவணா Read More »