Mnadu News

ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் – 2 விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் -2 ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளனர்.வருகிற 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .கிரையோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட கசிவால் கடந்த வாரம் ஜூலை 15 ஆம் தேதி சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends