Mnadu News

கர்நாடக சட்டப்பேரவையில் அமளி

கர்நாடக சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசிய முதல்வர் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அரசியல் சாசனத்தை காக்கவும் ,சபாநாயகரின் உரிமையை பாதுகாக்க போராடுவதாகவும் கூறினார் .

மேலும் பேசிய அவர் ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டம்மிட்டு செயல்படுவதாகவும் அவர் கூறினார் .

இந்நிலையில் பாஜகவை பற்றி பேசிய முதலவர் குமாரசாமி தற்போதைய நிகழ்வுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் என்று கூறினார் .பாஜக ஆட்சியில் நடந்த சில ஊழல்களில் பலர் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார் .

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் பாஜக குறித்த உரையால் திடீரென்று பாஜக எம் எல் ஏக்கள் இடையே சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டு வருகிறது .

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More