Mnadu News

ஆளுநர் உத்தரவிட்டதன் படி கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை

இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டம்ஆளுநரின் உத்தரவை சட்டப்பேரவையில் எடியூரப்பா சுட்டிக்காட்டி பேசினார்.

விவாதம் முடிந்த பிறகே குரல் வாக்கெடுப்பு நடத்தப்படு என்று சபாநாயகர் திட்டவட்டம் இந்நிலையில் பிற்பகல் 3 கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .மேலும் விவாதம் முடிந்த பிறக்கவே குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் திட்டவட்டமாக கூறியுள்ளார் .

Share this post with your friends