Mnadu News

சென்னையில் உள்ள ஆறுகளை பராமரிப்புக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் -உயர்நீதிமன்றம்

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும், அபராதத்தை தள்ளுபடி செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ததாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஆறுகளை பராமரிப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More