சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்தது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும், அபராதத்தை தள்ளுபடி செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ததாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஆறுகளை பராமரிப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More