Mnadu News

அத்திவரதர் தரிசனத்தில் நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை…

மருத்துவம், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசுத் தரப்பு அத்திவரதர் தரிசனத்தின் போது, நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தமிழக அரசுத்தரப்பு சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .அத்திவரதர் தரிசனத்தில், நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தீர்பளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.தரிசனம் முடிந்து, கோயிலுக்கு வெளியில் வந்த பிறகே, 6 பேரும் உயிரிழந்ததாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More