Mnadu News

இரண்டாக பிரிக்கப்படும் நெல்லை… தென்காசி மாவட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதிகள் …

தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110 ன் கீழ் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் .இதனையடுத்து செங்கல்பட்டும் தனி மாவட்டமாக உதயமாகிறது என முதல்வர் அறிவித்துள்ளார் .மேலும் அறிவித்த இரண்டு மாவட்டங்களுக்கும் தனி மாவட்ட ஆட்சியர் பணியமர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் ,மேலும் நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகிறது எனவும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.தென்காசி மாவட்டத்தின் கீழ் தென்காசி, சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய வட்டங்கள் உள்ளடங்கும் என கூறப்படுகிறது.

Share this post with your friends

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...

Read More

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க...

Read More

மத்திய அமைச்சர் அமித் ஷா உடன் சந்திப்பு:போராட்டத்தில் இருந்து விலகினார் சாக்ஷி மாலிக்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து...

Read More