Mnadu News

நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு ஆலோனை நடத்த காவல்துறையினர் முடிவு…

சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை சந்திப்பதாக , காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.மேலும்,நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் பகலவன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தொடர்ந்து சென்னை காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் .

Share this post with your friends