நாகை மாவட்டம் சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சீர்காழிக்கு அருகே நடராஜபிள்ளை சாவடி கிராமத்தில் நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது அந்த இடத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More