சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் காலமானார் .
தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி காலமானார் .
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார் .
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபாலை, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அவரது மகன் சரவணன் அனுமதி கேட்டிருந்தார்.
தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் போது, அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு பொறுப்பாகாது என ஸ்டான்லி மருத்துவமனை டீன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது .