Mnadu News

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சரவணபவன்’ ராஜகோபால் காலமானார்

சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் காலமானார் .

தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி காலமானார் .

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார் .

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபாலை, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அவரது மகன் சரவணன் அனுமதி கேட்டிருந்தார்.

தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் போது, அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு பொறுப்பாகாது என ஸ்டான்லி மருத்துவமனை டீன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More