Mnadu News

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சரவணபவன்’ ராஜகோபால் காலமானார்

சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் காலமானார் .

தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி காலமானார் .

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார் .

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபாலை, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அவரது மகன் சரவணன் அனுமதி கேட்டிருந்தார்.

தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் போது, அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு பொறுப்பாகாது என ஸ்டான்லி மருத்துவமனை டீன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது .

Share this post with your friends

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று...

Read More