Mnadu News

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது மேற்கு தொடர்ச்சி மழை

தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீரின்றி மக்கள் கடுமையாக அவதி பட்டு வருகின்றன. தமிழகத்தில் தண்ணீர் வேண்டும் என்று சில இடங்களில் யாகங்களும் பூஜைகளும் நடந்து வருகின்றன .

இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் நாளை முதல் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

Share this post with your friends